Monday, January 12, 2009

வலை உலகில் உலாவரும் போலிகள்..- வலை கிசு கிசு

ரமேஸ்
திவ்யா
வினிதா

மேற்கண்ட பெயரில் இயங்கி வரும் பதிவர்கள் மூவர் அல்ல.. ஒருவரே.. என்றும் நமக்கு தெரிய வந்துள்ளது. அந்த ஒருவருக்கு வெற்றியின் பெயர் கொண்ட பதிவரும் உடந்தையாக இருப்பதாகவும் அறிய முடிகிறது.

இதுவே இன்றைய வலை உலகின் HOT TOPIC!

குறிப்பு:-
மேற்கண்ட நால்வரையும் சந்தித்தகாக யாராவது பிரபல பதிவர் சொன்னால்.. இப்பதிவு நீக்கப்படும்

7 comments:

said...

பதிவு உலகத்தில் மொத்த பதிவர்களே ஐம்பது அல்லது அறுபதுக்குள் தான் இருக்கும், நம் ஐம்பது நண்பர்களே வெவேறு பெயர்கள், அனாமிகள் பெயர்களில் பின்னூட்டம் இடுவது.

நானே மகதி , லதா, சூரியன், விடுதலை என்ற பெயர்களில் பின்னோட்டம் இடுவது இல்லையா.

said...

வேறு பெயர்களில் பின்னூட்டம் இடுவதோ, அனானியாக எழுதுவதோ தவறு என்று சொல்லவில்லை.ஆனால்.. ஒரு பெயரில் அசிங்கமாக எழுதுவது, இன்னொரு பெயரில் நல்லவர் வேடம் போடுவது தவறு என்கிறேன்.

Anonymous said...

he got two more vijay and selvaraj.

and also he will ssay that he is bengali hehehehe

Anonymous said...

யப்பா அதுங்க தொல்ல தாங்கலை. நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட காட்ட சொல்லுங்கப்பா. இதுல மாத்தி மாத்தி கமெண்ட் வேற போட்டுகிட்டு ரொம்ப முத்திப்போச்சு.

said...

//, நம் ஐம்பது நண்பர்களே வெவேறு பெயர்கள், அனாமிகள் பெயர்களில் பின்னூட்டம் இடுவது.//

அதுதான் எனக்கு ரொம்ப கம்மியா பின்னூட்டம் வருதா..

said...

hmmmm

Anonymous said...

திவ்யா பெயரிலும், வினிதா பெயரிலும் நாந்தான் எழுதுகிறேன் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? இவர்கள் இருவரையும் யார் என்றே எனக்குத் தெரியாது. உண்மையை நீங்கள் விளக்கா விட்டால் ஐடி ஆக்ட் படி உங்கள் மேல் நடவடிக்கை எடுப்பேன்.