இதற்கு முந்தைய பதிவான.. தமிழர்கள் சுமந்த மூத்திரச்சட்டி.. என்ற பெயரில் நான் போட்டிருந்த பதிவை.. மீறல் என்ற பெயரில் ஒரு பதிவர் அப்படியே மறு பிரசூரம் செய்து இருக்கிறார்.
அதற்கான சுட்டி இதோ!
அந்த பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் படம் நான் எடுத்தது. இணையத்தில் எங்கும் காண முடியாத அரிய படம் அது. நல்ல விசயம் நான்வருக்கு போய் சேர வேண்டும் என்பதில் தவறு இல்லை. அதே சமயம்.. தன் பெயரைக்கூட போட வேண்டாம் என்று கைபட எனக்கு எழுதிக்கொடுத்த அந்த நண்பருக்கு.. எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
இப்படியான செயலில் ஈடு பட்டிருக்கும் அந்த பதிவர்.. என் பதிவின் இணைப்பு சுட்டியை கொடுக்க வேண்டும் என்பதே என் வேண்டு கோள்.
இல்லையெனில் நான் தமிழ் மணத்தில் புகார் கொடுக்க வேண்டியதிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment