Monday, September 3, 2007
டோண்டு ராகவனை நீக்க வேண்டாம்! வேறு யோசனை!!
பலருக்கு இந்த தலைப்பு எரிச்சலைத் தரலாம், ஆனால் நான் சொல்வது படி பதிவர்கள் நடந்தால் நிஜமான தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவரை தமிழ்மணம் விட்டு நீக்குவதால்.. உயர்சாதி இந்துக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் அவதூறு பரப்பத்தொடங்கி விடுவார்கள். பார்ப்பனத்திரட்டி, ஆரியத்திரட்டி, ஹிட்லர் திரட்டி என்றெல்லாம் வசை மழை பொழியத்தொடங்கி விடும்.
அப்படியான தொல்லைகளில் இருந்து தமிழ்வலைப்பதிவுகள் தப்பிக்க ஒரு வழி தான் உண்டு. அதுவும் பதிவர்களாகிய நம் கையில் தான் இருக்கிறது. அது நாம் ஒட்டு மொத்தமாக டோண்டு ராகவனை புறக்கணிப்பது.
அவர் என்ன எழுதினாலும்.. எப்படி எழுதினாலும்.. எது பற்றி எழுதினாலும் பதிவர்கள் யாரும் பின்னூட்டம் இட வேண்டாம். கூடுமான வரை அவரது பதிவுகள் பக்கம் போய் நம் நேரத்தை செலவளிக்க வேண்டாம்.
மேலே இருக்கும் படம் போல ஏதாவது செய்து, அதனை தங்கள் பதிவுகளில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.( ஆனால் அதுகூட அந்த மனிதருக்கான விளம்பரமாகிவிடும் அபாயம் இருக்கிறது)
தமிழ் வலை உலகம் செழித்து வளர டோண்டு ராகவனை புறக்கணிப்போம். வாருங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன் தமிழினியன் :)
வெட்கமாயில்லை ஒரு உயிருள்ள தனிமனிதனை மண்டையோட்டுடன் போட?....அந்தாள் என்ன சிகரெட்டா?...
போலி இன்னும் எழுதறான், செந்தழலின் இன்றைய முகமூடியை கிழித்துவிட்டான்...நாளை குழலி, செல்லான்னு சொல்லியிருக்கான்ன ஒடனே, அவனை விட்டுவிட்டு இந்த கெழவரை தாக்க ஆரம்பிச்சுட்டானுங்க அவனுங்க....இதுக்கு நீங்க ஒரு ஜங்-ஜங்....
Well said sir.
ஒன்றே சொன்னீர் அதை நன்றே சொன்னீர்.
அதை தான் ஏற்கனேவே செய்தாச்சு
அனானி
Post a Comment