Friday, May 11, 2007

மாறுவார்களா மனிதர்கள்?



ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் கார்னர் வரை போய் இருந்தேன். வேலைகளை முடித்து விட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். எனக்கான பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த போது.. நான் கண்ட காட்சியை படம் பிடித்தேன். அதைத்தான் மேலே பார்க்குறீர்கள். அந்த படத்தின் பெரிதாக்கப்பட்ட காட்சி கீழே இருக்கிறது.

ஒன்றுக்கு இரண்டு கழிவறை நிலையங்கள் உள்ளே இருக்கின்றன. ஆனால்.. அவற்றைப் பயன்படுத்தாமல்.. அரசுப்பேருந்து ஓட்டுனர் ஒருவரே இப்படி பொதுவில் சிறு நீர்கழித்தார் என்றால்.. பயணிகள் எப்படி??

மாறுவார்களா மனிதர்கள்?



++
தமிழ்மணத்தின் புதிய வடிவம் மகிழ்வளிக்கிறது. அதிகம் பார்வையிடப்பட்ட படைப்புக்களை இன்று என்றும் இந்தவாரம் என்றும் தொகுத்திருப்பது பயனுள்ளதாகவே தோன்றுகிறது.
++

0 comments: