Monday, April 23, 2007

பதில் சொல்லச்சொல்லுங்கள்..

ஏதோ எனக்கு தோன்றியதை ஒரு பதிவாக எழுதி.. சில சந்தேகங்களை முன் வைத்தேன். ஆனால் குறை சொல்லித்திரியும் நபர்கள் யாருமே பதில் சொல்ல வில்லை..
யாராவது.. விசாரித்துச் சொல்லச்சொல்லுங்கள்.

5 comments:

Anonymous said...

அனானி ஆப்சனை இப்படித் தொறந்து வக்கணும் தலீவா.. அப்படி எல்லாம் எங்க சொந்தப் பேருல வந்து தேன்கூட்டைப் பத்தி கேள்வி கேட்டுடுவமா என்ன..

Anonymous said...

இப்ப கதவ தொறந்துட்டீல்ல இனிமே பார்ரு எல்லாரும் முண்டியடிச்சுட்டு கருத்து சொல்வோம்... :)

Anonymous said...

கேள்வி கேக்குறவங்ககிட்ட கேள்வி கேட்டால் பதில் வருமா ?

Anonymous said...

:)))))))))))))))))))))

பதில் வராது...?!

said...

//அனானி ஆப்சனை இப்படித் தொறந்து வக்கணும் தலீவா.. அப்படி எல்லாம் எங்க சொந்தப் பேருல வந்து தேன்கூட்டைப் பத்தி கேள்வி கேட்டுடுவமா என்ன..//

:-)))))))))